Tuesday, August 28, 2012

சென்னை பதிவர் சந்திப்பு 2012 - ஜாலி பட்டாசுகள் - 2



                             
ஜெய்(பட்டிக்காட்டான்): பதிவர்கள் எழுதுன காவியங்களை எல்லாம்  காசு குடுத்து வாங்க சொல்லி டார்ச்சர் தருவாரோ?

வேடியப்பன்: எழுத்தாள பதிவர்கள் சொல்ல சொன்னதை சொன்னது தப்பா?

                                                            
'கரைசேரா அலை' அரசன்: நான் நிக்கற எடத்துக்கு பக்கத்துல பேனர் வக்க வேணாம்னு சொன்னா கேட்டாத்தான? எனது கண்டனத்தை கறுப்பு சட்டை போட்டு பதிவு செய்கிறேன்.            

                        மூவேந்தர் நக்கீரன், அஞ்சாசிங்கம், சிராஜ். அரிய பொக்கிஷ படமுங்க.                                                         
          
                                                       
                                   நான் போட்ட மொக்கையில் மண்டை காயும் கேபிள்.                        
          
                                             
                                                               
கஸாலி: பதிவுலக 'சோ'ன்னு சொல்றத நிறுத்துறீங்களா. இல்லை வெளிநடப்பு செய்யவா?

பாரூக்: என்னை மேடை ஏத்தி விட்டதுக்கு நானே உன்னை வெளிய அனுப்பறேன்.

.............................................................................

Posted By:
!சிவகுமார்!

........................................................
சமீபத்தில் எழுதியது:

சென்னை பதிவர் சந்திப்பு 2012- மாற்றான் ஸ்பெஷல்

........................................................


Monday, August 27, 2012

சென்னை பதிவர் சந்திப்பு 2012 - ஜாலி பட்டாசுகள்




                                                       
பேட்டரி இல்லாத கேமாரவில் கூட ஒலிம்பிக் போட்டிகள் முழுதும் கவர் செய்யும் சிபியின் அதிசய கேமராவை கொஞ்ச நேரம் பிடுங்கி வைத்த உற்சாகத்தில் வேடந்தாங்கல் கருனும், அஞ்சாசிங்கமும். 

                                             
சுயவேலை வாய்ப்பு திட்டத்தில் ஆஸ்தான போட்டோகிராபராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட மோகன்குமாருடன் தமன்னாவை கலரில் மிஞ்சிய வெள்ளை வெளேர் பதிவர் 'சினிமா சினிமா' ராஜ்.

                                                                
"கேபிள் கவிதை பாடப்போறாரா...இனிமே எப்படிய்யா எனக்கு சோறு இறங்கும்?" - அஞ்சாசிங்கம்.

                                                           
               அடங்கப்பா... இப்படி ஒரு கொழந்தை முகத்தை நான் பாத்தது இல்லை சாமி...


                                                            
 "சிரிப்பு போலீஸ் வலைப்பூல ஏகப்பட்ட இதிகாச, புராண, காவியங்கள் படைச்ச மகான் நீங்கதானா?"

                                              
இரவு முழுக்க ஆரூர் முனாவின் காதை 'கடித்து' துப்பிவிட்டு விழா நடந்த சமயம் மணமகன் அறையில் தூங்கிய நாய் நக்ஸ் நக்கீரன் மாமா.  
.................................................................

Posted by:
!சிவகுமார்!

.........................................................

சமீபத்தில் எழுதியது:



Friday, August 17, 2012

இவர்களை நம்பி சென்னை பதிவர் சந்திப்பு...என்ன நடக்குமோ?




                                       
"ரோட்ல நின்னாலாவது சைட் அடிச்சிட்டு கெடப்பேன். உள்ளே உக்காத்தி வச்சி உசுர வாங்கறாங்களே... கைப்புள்ள தூங்கு" - பிலாசபி.       

"மட்டன் பிரியாணி இல்லாத மாநாடா. என் தொண்டைக்குழில தயிர் சாதம் இறங்காதேய்யா" - டீக்கடை சிராஜ்.


                                                                 
"உணவுக்கமிட்டி தலைவரான  என் வாயை மூட மத்யானம் சூடா வெண்பொங்கல் வாங்கி தந்தா இப்படித்தான் தூங்குவேன்" - டீக்கடை சிராஜ்.


                                                                    
'அன்பிற்கினிய அம்பத்தூர் ஆதீனமே'ன்னு எனக்கு ப்ளெக்ஸ் பேனர் வக்க மாட்டீங்களா? இனி இந்த மீட்டிங்க்ல நான் பேச மாட்டேன். கைப்புள்ள தூங்கு" - ஆரூர் முனா செந்தில்.

"வரி வரியா பட்டிகாட்டான் இடுப்பு இலியானா இடுப்பை விட அம்சமா இருக்கே?" - அஞ்சாசிங்கம்.

பாருங்க மக்களே... இவங்கெல்லாம் விழா நிர்வாகிங்களாம்? பாவம் மதுமதி. 
...................................................................................................  
  
Posted by:
! சிவகுமார் !