Monday, May 13, 2013

முனைவர் பட்டாப்பட்டி காலமானார்


நமது நண்பர் திரு,பட்டாப்பட்டி அவர்கள், நேற்று சிங்கப்பூரில் மாரடைப்பால் காலமானார்.
 
பட்டாப்பட்டியின் இயற்பெயர் வெங்கிடபதி. இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

நாளை காலை 8லிருந்து 10 மணிக்குள் கோயமுத்தூரிலிருந்து மேட்டுப் பாளையம் செல்லும் சாலையில் 20வது கிலோமீட்டரில் உள்ள பெரியநாயக்கன் பாளையத்திற்கு உடல் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகவலுக்கு நன்றி : பழனி. கந்தசாமி

website: http://pattapatti.blogspot.in/