ஜெய்(பட்டிக்காட்டான்): பதிவர்கள் எழுதுன காவியங்களை எல்லாம் காசு குடுத்து வாங்க சொல்லி டார்ச்சர் தருவாரோ?
வேடியப்பன்: எழுத்தாள பதிவர்கள் சொல்ல சொன்னதை சொன்னது தப்பா?
'கரைசேரா அலை' அரசன்: நான் நிக்கற எடத்துக்கு பக்கத்துல பேனர் வக்க வேணாம்னு சொன்னா கேட்டாத்தான? எனது கண்டனத்தை கறுப்பு சட்டை போட்டு பதிவு செய்கிறேன்.
மூவேந்தர் நக்கீரன், அஞ்சாசிங்கம், சிராஜ். அரிய பொக்கிஷ படமுங்க.
கஸாலி: பதிவுலக 'சோ'ன்னு சொல்றத நிறுத்துறீங்களா. இல்லை வெளிநடப்பு செய்யவா?
பாரூக்: என்னை மேடை ஏத்தி விட்டதுக்கு நானே உன்னை வெளிய அனுப்பறேன்.
.............................................................................
Posted By:
!சிவகுமார்!
........................................................
சமீபத்தில் எழுதியது:
சென்னை பதிவர் சந்திப்பு 2012- மாற்றான் ஸ்பெஷல்
........................................................