Tuesday, September 3, 2013

சென்னை பதிவர் சந்திப்பு 2013: ஜாலி பட்டாசுகள்



சென்னை பதிவர் சந்திப்பில் நானெடுத்த கலாட்டா புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு - சிவகுமார் - madrasbhavan.com

                                                                       
"அமைதி. அமைதி. பாத்து நடங்க. ஒரு எறும்பு கூட மிதிபடக்கூடாது. அன்பே சிவம். அன்பே சிவம். ஜெய் போலேநாத்"                                                                    
கேபிள்: 'யோவ் ஆரூர்..அந்த பிரபல பதிவர் பேசுனத கேட்டதுல இருந்த தல கிண்ணுன்னு இருக்கு. ஒரு அனாசின் ப்ளீஸ்"
                                                                    

                                கே.ஆர். பி. செந்தில் :  "எப்படி சிக்கி இருக்கேன் பாத்தியாப்பா".
 
                                                                   
                                           மயிலன்: "திஸ் இஸ் ட்ரங்கன் மங்கி ஸ்டைல்"  

                                                                       
              கேபிளுடன் பாசமலர் நக்கீரன்: "(வெறுங்)கை வீசப்பா கை வீசு. சாப்பாட்டு கடைக்கு போகலாம் கை வீசு"

                                                                                                                     

புலவர் ஐயா உண்மைத்தமிழனிடம்: "என்னது 'நான்தான் முகேஷ்' ரீல் பத்தி அஞ்சு பக்கம் பதிவு எழுதனுமா? போயி அங்க சைலன்ட்டா உக்காருங்க. 
                                                                         

பாமரன்: "பிலாசபி,அஞ்சாசிங்கம்...உங்க இம்சைக்கு ஒரு லிமிட் இல்லையா? ராஸ்கோல்ஸ்"  

                                                                      

"ஹலோ..ஏர்டெல் ஓனரா? ஒரு 2000 ரூபாக்கு ரீசார்ஜ் பண்ணிடுங்க. உங்க கிட்ட நெறைய பேசணும்". நக்ஸிடம் சிக்கிய தமிழ்வாசி மற்றும் உணவு உலகம் ஆபீசர்.  
......................................................

சமீபத்திய பதிவு:



                                                                    


13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பின்னிட்டீங்க...!

cheena (சீனா) said...

அன்பின் சிவகுமார் - படங்கள் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

rajamelaiyur said...

வாழ்வில் மறக்க முடியாத விழா இது. . .

ஜீவன் சுப்பு said...

ஹா ஹா கமெண்ட்ஸ் ...!

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் போட்டோக்கள்! சிறப்பான பகிர்வு! நன்றி!

Yaathoramani.blogspot.com said...

புகைப்படங்களும் அதற்கான கமெண்டுகளும்
அற்புதம்.தொடர வாழ்த்துக்கள்

aavee said...

செம்ம கமெண்ட்ஸ்..

தி.தமிழ் இளங்கோ said...

நல்ல கலக்கலான படங்கள். ஆரூர் மூனா செந்தில் அசத்துகிறார்

துளசி கோபால் said...

அருமை.

டேங்கீஸ் சகோ:-)

கவியாழி said...

வாழ்த்துக்கள் நண்பரே

Unknown said...

அருமையான படங்கள்

Unknown said...

படங்கள் அருமை!!!

saidaiazeez.blogspot.in said...

சிந்திய வேர்வை வீண் போகவில்லை, சிவா!
மிகவும் சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்தமைக்கு அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்